மன்னவன் வந்தானடி தோழி

பாடியவர்: பி. சுசீலா

இயற்றியவர்:

இசை: கே.வி. மஹாதேவன்

திரைப்படம்: திருவருட் செல்வர்

கலைமகள் துணை கொண்டு கலை வென்று புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலைமகள் வரம் கொண்டு மலை போன்ற வளம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திருமகள் அருள் கொண்ட பொருள் கொண்ட திருவருட் செல்வரே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடிமக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க - நின்
கொடிவாழ்க படை வாழ்க குடி வாழ்க குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க

மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி - தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி - தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி

மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
மன்னவன் வந்தானடி தோழி

செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுத்தேன் - வண்ண
சந்தத்திலே கவிதை சரம் தொடுத்தேன்
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன் - இனி
முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்

மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி

தூவிய பூவினில் மேனிகள் ஆடிட நாயகன் நயகி பாவனை காட்ட வரும் மன்னவன் வந்தானடி

தத்தித் தாங்கிட தக தரிகிடதோம் தித்தாங்கிட தக தரிகிடதோம்
தகதித் தாங்கிடதக தரிகிடதோம் தித்தாங்கிடதக தரிகிடதோம்
தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம் தகதரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா

ஸரிகம பதநி ஸரிகமபதநி சுரமொடு ஜதியொடு நாதகீத ராகபாவம் தான் பெறவே மன்னவன் வந்தானடி

தத்ததிம் ணம்தகிட தகஜுணுத கிடதகதரிகிடதோம் தகதணதோம் தத்திம்
தத்தகிட கிடதகதரிகிடதோம் தகதகிட கிடதகதரிககிடதோம்
தகிடதத்தோம் கிடதத்தோம் கிடதத்தோம் தத்தா

காதற் கவிதை கடலெனப் பெருகிட மாதர் மனமும் மயிலென நடமிடவே மன்னவன் வந்தானடி
ததகிதகண தஜுண தாகிடகத தஜுணததிமி தரிகிடதக தத்தா தாங்கிடதக
தகதித் தாங்கிடதக தரிகிடதக தத்தா

சிறு மலர் மனமொரு குறு நகை நலம் பெற மலர்விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே
மன்னவன் வந்தானடி

கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தரிகிட தரிகிட
கிடதகதரிகிட தரிகிட தரிகிட கிடதகதரிகிட தத்தா

தித்தித்தால் அது செம் பொற் கிண்ணம் தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்

தாங்கததிமி தாங்கதஜுன தாங்கிடதக தரிகிடதா

சித்தத்தால் ஒரு காதற் சின்னம் தத்தித் தாவென பாவை முன்னம் என் மன்னவன் .......

தத்தித்தா கிடதகதரிகிடதோம் தித்தா கிடதகதரிகிடதோம் த கிடதகதரிகிடதோம்
கிடதகதரிகிடதோம் தரிகிடதோம் தகிட தத்திம் தகிடதத்திம் தகிடதத்தா

விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா பா தாமதமா மா மயிலென் கா
விரைவினில் நீ மணமலர் தா திருமார்பா தாமதமா மயிலென்கா நிதபமக நிதபமக

ஸ.... ஸதமது தரவா
திம் தகதகதரிகிடதகதா
ரி.... ரிகமபதநிஸ்
தத்திம் தத்திம் தஜம் தரிகிடதகதா
க.... கருணையின் தலைவா
திரிகிடதத்திம் தகதத்திம் தகதத்திம் தா
ம.... மதி மிகு முதல்வா
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தா

ப.... பரம் பொருள் இறைவா த.... தனிமையில் வரவா
நி.... நிறையருள் பெறவா

ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்..
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும் படி வாராய் அருள் தாராய்..
அனு தினம் உனை வழி படும் மட மயில் இனி ஒரு தலைவனைப் பணிவதில்லை

தத்தித் தாங்கிடதக தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

மன்னவன் வந்தானடி தோழி






Designed and maintained by AKR Consultants