அங்கே மாலை மயக்கம் யாருக்காக?

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை:

திரைப்படம்: ஊட்டி வரை உறவு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே
மயங்கும் இரண்டு பேருக்காக - இது
நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு
நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே
மயங்கும் இரண்டு பேருக்காக - இது
நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு
நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே
மயங்கும் இரண்டு பேருக்காக - இது
நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு
நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காத்லின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காத்லின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலாலாலாலாலா லாலாலாலா
ஆஹாஹாஹா ஓஹோஹோஹோ ம்ம்ம். ஓ...

அங்கே மாலை மயக்கம் யாருக்காக? இங்கே
மயங்கும் இரண்டு பேருக்காக - இது
நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு
நாளல்லவோ வீணாகும்

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants