கண்களும் கவி பாடுதே

பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர்:

இசை:

திரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்

கண்களும் கவி பாடுதே கண்ணே உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன்
கண்களும் கவி பாடுதே கண்ணே

விண்மணி போலே மண்மேலே விளையாடும்
விண்மணி போலே மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன்
கண்களும் கவிபாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன்
கண்களும் கவி பாடுதே

கவிகளும் கண்பாடுதே என்ன ஆ. ஆ கண்களும்
ஆ.
கண்களும் கவிபாடுதே கண்ணே உன்
கண்களும் கவிபாடுதே

Get this widget | Track details | eSnips Social DNA






Designed and maintained by AKR Consultants