Song: vaanaththil varuvathu - பாடல்: வானத்தில் வருவது ஒரு நிலவு
Movie: Kanchi thalaivan - திரைப்படம்: காஞ்சித் தலைவன்
Singers: C.S. Jayaraman, P. Suseela - பாடியவர்: சி.எஸ்.ஜெயராமன்
Lyrics: Alangudi Somu - இயற்றியவர்: மு.கருணாநிதி
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மகாதேவன்
Year: - ஆண்டு: 1963

வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்க செல்கவே

தாயின் ஆணை கேட்பதுக்கு தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா

குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தம்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தம்
உன் குன்று தோளில் புது பலத்தை வளங்குமடா நித்தம்
சென்று வா வென்று வா

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள் சென்று வா வென்று வா

ஓங்கிய வாள் போன்ற வடிவமடா - அவர்
ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா - அவர்
கட்டளைக்குக் காத்திருக்கும் வல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே






Designed and maintained by AKR Consultants